8-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..! அதுவும் தமிழக அரசில்..!

தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..! அதுவும் தமிழக அரசில்..!


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tn.gov.in என்னும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !