10-வது தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் முகவர் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள முகவர் பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பை இந்நிறுவனம்  வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான  https://nationalinsurance.nic.co.in/என்ற இணையதளத்தின் வழியாக 31/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்க  கடைசி  தேதி: 31/12/2020

அதிகாரபூர்வ அறிவிப்பு View

அதிகாரபூர்வ இணையதளம் https://nationalinsurance.nic.co.in/

12th Jobs

View

10th Jobs

View




#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !