பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் Registry Clerk வேலை!

 திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்  Registry  Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 



  ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

TamilNadu Rural Development and Panchayat Department

Post Name

Registry Clerk

Qualification

10th Pass

Total Vacancy

2

Salary

Rs.15,900 – 50,400/-

Age limit

35 Years

Last Date

28/01/21



 *அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

 விருப்பமுள்ளவர்கள்  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள  விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரில்  அல்லது தபால் மூலமாக  28-01-2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.


 தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்காணல் மூலம்   தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View 

Join Telegram Group To Get Updates

Find more Jobs by category✍🏻

B.E / B.TECH Jobs

View

Diploma Jobs

View

Central Govt Jobs

View

TN govt Jobs

View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !